<cesDoc id="tam-w-socsci-health-doct" lang="tam">
<cesHeader type="text">
<fileDesc>
<titleStmt>
<h.title>tam-w-socsci-health-doct.txt</h.title>
<respStmt>
<respType>Electronic file created by</respType>
<respName>Central Institute for Indian Languages, Mysore</respName>
<respType>transferred into Unicode and CES format by</respType>
<respName>"Unicodify" software by Andrew Hardie</respName>
</respStmt></titleStmt>
<publicationStmt>
<distributor>UCREL (on behalf of CIIL)</distributor>
<pubAddress>Department of Linguistics, Lancaster University, Lancaster, LA1 4YT, UK</pubAddress>
<availability region="WORLD"></availability>
<pubDate>03-07-04</pubDate>
</publicationStmt>
<sourceDesc>
<biblStruct>
<monogr>
<h.title>டாக்டரைச் சந்திப்பதற்கு முன்</h.title>
<h.author>திருமதி. சரோஜா</h.author>
<imprint>
<pubPlace>India</pubPlace>
<publisher>Unknown - Book</publisher>
<pubDate>1988</pubDate>
</imprint>
<idno type="CIIL code">doct</idno>
</monogr></biblStruct></sourceDesc></fileDesc>
<encodingDesc>
<projectDesc>Text collected for the CIIL Corpus, subsequently integrated into the EMILLE/CIIL Monolingual Written Corpora.</projectDesc>
<samplingDesc>Simple written text only has been transcribed. Diagrams, pictures and tables have been omitted. Sampling begins at page 41.</samplingDesc>
<editorialDecl><conformance level="1"></conformance></editorialDecl>
</encodingDesc>
<profileDesc>
<creation><date>03-07-04</date></creation>
<langUsage>Tamil</langUsage>
<wsdUsage>
<writingSystem id="ISO/IEC 10646">Universal Multiple-Octet Coded Character Set (UCS).</writingSystem>
</wsdUsage>
<textClass>
<channel mode="w">print</channel>
<constitution type="composite"></constitution>
<domain type="public"></domain>
<factuality type="fact"></factuality>
</textClass>
<translations></translations>
</profileDesc>
<revisionDesc></revisionDesc>
</cesHeader>

<text><body>

<p>-5-</p>

<p>          முன்னதாக உங்கள் சிந்தனைக்கு</p>

<p>     தற்கால உலகில் மனிதன் பிறக்கும் போதே
நோயாளியாகத்தான் இருக்கிறான். அவனுடைய
வாழ்க்கை முடிவதற்கும் ஏதாவது ஒரு நோய்தான்
காரணமாக இருக்கிறது.</p>

<p>     மனிதன் வாழும் போது நோயுடன் சேர்ந்தே வாழ்~
கிறான்.</p>

<p>     ஏதாவது ஒரு பிணி எந்த வகையிலாவது மனித~
னுக்கு ஆயுட்காலம் முழுவதும் இருந்து கொண்டுதான்
இருக்கிறது. ஆகவே மனிதன் நோய்களைக் கண்டு
அஞ்சத் தேவையில்லை. அவைகளைத் தனது எ஥ிரி~
களாகக் கருதவும் தேவையில்லை.</p>

<p>     கூடியவரை நோயின் தாக்குதல்களிலிருந்து
தன்னைத் தற்காத்துக் கொள்ள முயலுவதும், நோய்
ஏற்பட்டு விட்டால் தகுந்த மருத்துவர் - டாக்டர்களின்
சிகிச்சையை நாடுவதும் மனிதனின் தவிர்க்க இயலாத
கடமையாக இருக்கிற஥ு.</p>

<p>     தற்காலத்தில் தரமான மருத்துவமனைகளுக்கோ,
திறமை வாய்ந்த டாக்டர்களுக்கோ பஞ்சமில்லை.</p>

<p>-6-</p>

<p>     நோய்த் தடுப்பு முயற்சியாக இருந்தாலும் நோய்~
களுக்குச் சிகிச்சை பெறுவதாக இருந்தாலும் தகுந்த
நல்ல டாக்டர் அல்லது சித்த - ஆயுர்வேத மருத்துவர்~
களை அணுகி சிகிச்சை பெறுவதுதான் சிறந்த நடை~
முறை வழியாகும்.</p>

<p>     என்றாலும், நமக்கு ஏற்பட்டிருக்கிற நோய் என்ன
என்பது பற்றிய ஒரு தெளிவு டாக்டரை சந்திப்பதற்கு
முன்பு நமக்கு இருப்பது நல்லது.</p>

<p>     சிலர் தலைவலி என்று வந்துவிட்டால் கடையில்
கிடைக்கும் ஏதாவது ஒரு தலைவலி மாத்திரையை
வாங்கி விழுங்கி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்~
கிறார்கள்.</p>

<p>     தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
எல்லா தலைவலிகளும் ஒரே மாதிரியானவை அல்ல.
அஜீரணத்தால் தலைவலி ஏற்படலாம். கண் கோளாறு~
களும் தலைவலிக்குக் காரணமாக இருக்கக் கூடும்.</p>

<p>     இதே போல் மார்புவலி, இதய நோய் காரணமாக
ஏற்படக் கூடும். இரைப்பைப் புண்ணும் மார்புவலிக்குக்
காரணமாக அமையலாம், வாய்வு கோளாறுகளினாலும்
மார்புவலி ஏற்பட வழியுண்டு.</p>

<p>     இதே போன்றுதான் மற்ற பிணிகளும்.</p>

<p>     நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்னவாக இருக்கக்~
கூடும் என்பது குறித்து ஓரளவுக்கேனும் நமக்கு தெளிவு
ஏற்பட்டிருப்பின் தற்காலிகமாக ஏதாவது இலேசான
சிகிச்சையினை மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
டாக்டரைச் சந்திக்கும் போதும் நமது நோய் குறித்து
அவரிடம் விளக்கமாக எடுத்துரைக்க முடியும்.</p>

<p>-7-</p>

<p>     இந்த நூலில் மனிதர்களுக்கு பொதுவாக ஏற்படக்~
கூடிய நோய்கள் குறித்த விளக்கங்கள் தரப்பட்டிருக்~
கின்றன.</p>

<p>     புகழ் வாய்ந்த மருத்துவ அறிஞர்களின் ஆராய்ச்சிக்
கருத்துக்களின் தொகுப்பே இ஥ு. நமக்கு ஏற்பட்டுள்ள
நோயின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள இந்த
விளக்கங்கள் நிச்சயமாக உதவும்.</p>

<p>     நமக்கு என்ன நோய் ஏற்பட்டாலும் ஒரு மருத்து~
வரின் உதவியை நாடுவதுதான் நல்லது. நாமாக தீவிர~
மாக எந்தவித சிகிச்சையையும் மேற்கொள்வது
விரும்பத் தக்கதல்ல.</p>

<p>     சிகிச்சைக்காக டாக்டரைச் சந்திக்கச் செல்லு~
முன்பு நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன என்பதை
விளங்கிக் கொள்ள இந்த நோய் வகை விளக்கங்கள்
பேருதவியாக இருக்கும் என்பதில் ஐ௟மில்லை!</p>

<p>-8-</p>

<p>                  உடல் நலம் கெடுக்கும்
                  உணர்ச்சிவசப்படுதல்!</p>

<p>     கோபம், ஆ஥்திரம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள்
ஆ஖்க விளைவுக்கு வழி வகுக்காமல், நம்மையே அழிக்கத்
தலைப்படுகின்றன.</p>

<p>     அடக்க முடியாத உணர்வுகளால் நாம் நோய்ப்படு~
வது உறுதி. அஜீரணம், சரும நோய்கள், இரத்த அழுத்~
தம் போன்ற நோய்கள் வராது தடுப்பதற்கு ஏற்ற நன்
முறையில் வாழ நாம் கற்க வேண்டும்.</p>

<p>     ""பல நாடுகளை பிடிக்கிறவனைப் பார்க்கிலும்
தன் மனதைக் கட்டுப்படுத்தப் பழகியவன் பெரியவன்""
என்று சாலோமன் ஞானி உரைத்தார்.</p>

<p>     நமது காலத்தில் வாழும் மனிதர், பல்வேறு
பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியதாகின்றது.
வாழ்வில் அலைபோல் எழுந்து வரும் கோபத்தையும்,
மனக்கவலை தோற்றுவிக்கும் ஏமாற்றத்தையும் பின்னர்
தோன்றும் விறைப்பு நிலையையும், பலர் பலவிதமாக
மேற் கொண்டு வருகின்றார்கள். சிலரின் வெளித்
தோற்றத்தைப் பார்த்தால் யாதொரு மனக் கவலை௟ும்
இல்லாதவர் போன்று காட்சி அளிப்பார்கள். மனதில்
புயல் வீசிக் கொண்டிருக்கும். இவர்களுக்கு உணர்ச்சி~
யின் அறிகுறிகளை வெளியே புலப்படுத்தாமல்,
அடக்கிக் கொள்ளும் வகை தெரிந்திருக்கின்றது
அவ்வளவுதான். மனிதன் மன மறைவில் நடக்கும்</p>

<p>-9-</p>

<p>போராட்டமும், எரிச்சலும், அஜீரணத்தின் வழியாகப்
பொத்துக் கொண்டு, வெளியே சாடி விடவும் கூடும்.</p>

<p>     சிலர், சீறி விழுவார்கள். அப்பொழுது நீராவி புறப்~
பட்டு வெளியே வந்தது போல் இருக்கும். இவ்வாறே
நம்முடைய உணர்ச்சியை மற்றவர்கள் மீதும், பொருள்~
களின் மீதும் மோதுவிக்கின்றோம்.</p>

<p>     மேலே குறிப்பிட்ட நிலையைச் சீர்திருத்த, இந்த
இரு முறைகளும் பயன்படாது. இவற்றின் மூலமாக
ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நல்லுறவு கெட்டுப்
போகும்.</p>

<p>     உணர்ச்சியினால் மனநெருக்கடி எவ்வாறு உண்டா~
கின்றது? காரணம் மனிதனுக்கு உள்ளேயேதான் இருக்~
கிறது. உள்ளே காணப்படும் நிலையும், வெளியே இருக்~
கும் சூழ்நிலையும், ஒன்றோடொன்று முட்டிமோதும்
பொழுது, அழுத்த நிலை உருவாகின்றது. உ஥ாரண~
மாக மேற்கூறிய முரண்பாடு நம்மை ஆழ்ந்த யோசனை~
யில் ஆழ்த்திவிடலாம். பின்னர் அந்த எண்ணங்களையே
மீண்டும் மீண்டும் யோசித்து வருவோம். இவ்வாறே
செய்வதின் விளைவாக மிகத் துரிதமாக, அளவற்ற
கவலைக்கு ஆளாகி விடுகின்றோம்.</p>

<p>     சிலர், தாங்கள் வேலை செய்யும் இடத்தில் தங்கள்
எஜமான்கள் அல்லது மேலதிகாரிகளுடனே மோதிக்
கொள்ளுகிறார்கள். அல்லது, சூழ்நிலையே, அத்தகைய
ஒரு போக்கை உண்டாக்கி விடலாம். இ஥ு ஒன்றே
மலை போல் எழும்பும், தொல்லை தரும் சிந்தனை~
களுக்குக் காரணமாகலாம். நமது உள் உணர்ச்சிகளா~
லும், செயல் போக்குகளினாலும் தோற்றுவிக்கப்
பெறும் அதிர்ச்சி நிலை நாளடைவில் மன அழுத்த</p>

<p>-10-</p>

<p>நிலையாக மாறலாம். அனைத்து சந்தர்ப்பங்களிலும்
வெளிக் காரணம் கண்டு பிடிக்க இ௟லாது என்று
கூறுவது உண்மைதான்.</p>

<p>     ஒருவனுக்குத் தன்னம்பிக்கையும், தன் மதிப்பும்
இல்லாவிட்டால் அவன் உரையாடும் பொழுது ஏதோ
தன்னில் ஒரு குறை இருப்பதாக உணர்ந்து பேச்சில் ஒரு
உறுதி இல்லாதவனாகவும் அ஛்சம் நிறைந்தவனாகவும்
காணப்படுகின்றான். தன்னுடைய அபிப்பிராயங்களைக்
குறித்தே, ஥னக்குப் போதிய நம்பிக்கை இல்லாததால்,
அவற்றைப்் பிறர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற
மனோபாவனையுடனே திக்கித் திணறிப் பேசுகின்றான்.
ஆகையால் அவன் வார்த்தைகளுக்குப் பிறர் மதிப்பும்
கொடுப்பதில்லை.</p>

<p>     எனவே, இந்தக் குறையுள்ள ஓர் மனிதன், ஒரு
சிக்கலான வட்டத்திற்குள்ளே சிக்கித் தவிக்கிறான்.
அவனுடைய மனபலக் குறைவு, அ஥ிகரித்துக் கொண்டே
போகின்றது. திறமையும் அந்த அளவில் குறுகிக்
கொண்டே போகின்றது. இத்தகைய ஒருவருடன்
யாரும் உரையாட விரும்புவதில்லை.</p>

<p>     இவை யாவும் எங்கே இருந்து ஆரம்பமாகின்றன?
சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இது பிறப்பிலிருந்து
ஆரம்பமாகி, நாம் பிறருடனும், சூழ்நிலையுடனும்
பழகும் பொழுது நம் மனதில் வளர்ச்சியடைந்து
கொண்டே வரும். ஆரம்பம் முதல் இறுதி வரை,
அச்சம் உள்ளத்தில் இருந்தே வந்திருக்கிறது என்பதை
இலகுவில் மறுக்க இயலாது. அத்தகைய அச்சம் ஏன்?
நாம் தகுதியற்றவர்களோ, இயலாதவர்களோ, நம்மைப்
பிறர் ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டாலும் விட்டு
விடுவார்களோ என்பது போன்ற பயங்கள்தாம்...</p>

<p>-11-</p>

<p>     இந்தப் பயம் நம்முடைய உ஠லை எவ்வாறு பாதிக்~
கின்றது என்பதைக் கண்டு கொள்ள, எலிகளை வைத்துச்
சில பரிசோதனைகள் நடத்தப் பெற்றன. நெருக்கமான
நிலையில் வைக்கப் பெற்ற எலிகளின் இரத்த அழுத்த~
மும், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவும் அதிகப்~
பட்டன. மேலும், தமனிகள் இறுக்கம் அடைந்தன.
குடலில், அமிலத்தன்மை அதிகரித்தது. இரத்தத்~
திலுள்ள நிணமும் மிகுதியானது. இ஥ு மட்டுமா?
இரத்தத்தில் கொலெஸ்டிராலின் அளவும் உ௟ர்ந்தது.
உ஠லை அறுத்துப் பரிசோதனை செய்து பார்த்தால்
குண்டிக்காய்ச் சுரப்பி வீங்கியுள்ளதாக அறிந்தன஼ர்.
ஆயினும், ஊனீர் நாளங்கள் சுருங்கிப் போயிருந்தன.
இரைப்பையில், புண்கள் காணப்பட்டன.</p>

<p>     இவை, நம் உ஠ல் நிலையை எவ்வாறு பாதிக்~
கின்றன என்று சற்றே கவனிப்போம். அளவு மீறிய
""குருதி அழுத்த நிலை"" ஏற்படுகின்றது. அ஥்தகை~
யோர் அமைதியாக இருக்க வேண்டும். சமாதான~
முடனே வாழ முயல வேண்டும்.</p>

<p>     அ஥ிர்ச்சி சிறிதேனும் இருக்கக் கூடாது. இவை
யாவும் இருந்தால், இருதய நோய் வரலாம் என்பதற்கு,
அவை அறிகுறிகளாகும். அ஥ிக அளவில் கொலஸ்டிரால்
தமனிகளின் உட் சுவரில் படியும் போது, இரத்த ஓ஠்டம்
நின்று போகும் ஒரு நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி~
யில் இது ஏற்பட்டால், இருதய நோய் உண்டாகின்றது.</p>

<p>     இறுக்க நிலை நீடிக்குமானால் ""அமில அஜீரணம்""
வரலாம். இ஥ன் காரணமாக உ஠லில் புண்கள் தோன்~
றும். உடலிலுள்ள ""நிணநீர் ஒழுங்கு முறையின்மை""
காரணமாக உடலில் நோய் நொடிகள் உண்டாகும்.</p>

<p>-12-</p>

<p>இயல்பாக கிருமிகளை எ஥ிர்த்துப் போராடும் சக்தியைப்
பெற்றிருக்கின்றோம். ஆனால் உணர்ச்சி வசப்படும்
போது, நிணநீர் ஒழுங்கு முறைமை சுருங்கி விடுவதால்,
இந்தச் சக்தி குன்றிப் போகும். இக் காரணத்தினால்
பலருக்கு பொறுக்க முடியாத தலைவலி கூடத்
தோன்றும், ஏன்? உணர்ச்சி வேகம் அ஥ிகமாகும்பொழுது
சரும வியாதிகள்கூட, உ஠லில் தலை காட்டுகின்றன.</p>

<p>     நமது உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி வைக்காத
காரணத்தினால்தான், நமது உ஠ல் பருத்து மாமிச
பருவதம் போன்று மாறி வருகிறது என்று, நிபுணர்கள்
அபிப்பிராயப்படுகிறார்கள்! கவலை நிறைந்த ஒருவர்
தமது கவலையைப் போக்க எண்ணி அ஥ிகமதிக~
மாக உண்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம்
அல்லவா?</p>

<p>எவ்வகையில் மனம் உ஠லைப் பாதிக்கின்றது?</p>

<p>     நாம் நினைப்பதற்கும் அ஥ிகமான அளவில், நமது
மனம், நமது உ஠ல் நிலையைப் பாதிப்பது உண்மை
தான். மனக்கவலை உ஠ல் நோய்க்குக் காரணமாகி
விடலாம். நரம்பு மண்டலமும், சிந்தனையும் ஒன்றோ~
டொன்று மிக நெருங்கிய தொடர்புடைய தொகுப்பாக
இருப்பதால், இந்த நிலை ஏற்படுகின்றது. நரம்பு
மண்டலத்தில், இரு பகுதிகள் உண்டு - ஒன்று, நமது
மனத்திறனுக்கு உ஠்பட்டு நடக்கும் முறைமை. இ஥ன்
உதவியால்தான், நாம் விரும்பும் பொழுது, காலையோ,
கையையோ, அசைக்கின்றோம். இந்தச் செயலை நடப்~
பிக்குமாறு மூளை ஆணையிடுகின்றது.</p>

<p>     நரம்பு மண்டலத்தின் அ஠ுத்த பகுதி, தானாகவே
இயங்கும் தன்மை வாய்ந்தது. நமது திடச் சித்தத்திற்கு</p>

<p>-13-</p>

<p>உ஠்பட்டதல்்ல. இ஥ு உணர்ச்சியினால் அ஥ிகமாகப்
பாதிக்கப்படக் கூடியது.</p>

<p>     ஒரு நாள் வயிறு நிறைய உண்ட பின்னர், நடுப்பகல்
வேளையில் நீங்கள் நடந்து செல்லுவதாக வைத்துக்
கொள்ளுவோம். ஏற்ற அளவில் நீங்கள் அன்று சுறு~
சுறுப்பாக இல்லாததற்கு காரணம் இருக்கத்தான் செய்~
கின்றது. ஏனெனில், மூளைக்குச் சாதாரணமாகப்
போகும் இரத்தத்தின் பெரும் பகுதி, நீங்கள் உண்ட
உணவை ஜீரணிப்பதற்காக இப்பொழுது வயிற்றுப்
பகுதிக்கு அனுப்பப் பெற்றிருக்கின்றது. இரைப் பையி~
லிருக்கும் சுரப்பிகள், ஜீரண நீரைக் கக்குகின்றன.
இரைப்பையின் உ஠்சுவர், மிகச் சுறுசுறுப்பாகக் காணப்~
படுகின்றது. இவை யாவையையும் தூண்டி விடுவது,
""தானாகவே இ௟ங்கும்"" நரம்பு மண்டலத்தின் பகுதி
தான்.</p>

<p>     ""மன மகிழ்ச்சி நல்ல மருந்து"" என்று சாலோமன்
மன்னர் கூறினார். மகிழ்ச்சியுள்ள ஒருவன், ஆரோக்~
கியமுள்ளவனாக காணப்படுகிறான். அவன் உ஠லின்
பல அமைப்புகளும் ஒன்றுடனொன்று இணங்கி வேலை
செய்வதே காரணம். அவனுடைய மனமும் உ஠லும்
ஒத்தியங்குகிறது. நமது உ஠லில் தோன்றும் கோளாறு~
களில், நூற்றில் தொண்ணூற்று ஒன்பதிற்கு, உணர்ச்சியே
காரணம் என்று பலர் அபிப்பிராயப் படுகின்றார்கள்.
துயரம், கவலை, அதிருப்தி, அகச்சான்றின் உறுத்தல்,
குற்ற உணர்வு, ஐயம் ஆகிய இவை யாவும், மனித~
னுடைய வாழ்நாட்களைக் குறைக்கின்றன. தைரியம்,
நம்பிக்கை, விசுவாசம், ஈவு இரக்கம், ஆகிய இவை,
உ஠ல் நலத்தை அ஥ிகரிக்குமாறு செய்து, வாழ்நாட்~
களை அதிகமாக்குகின்றன!</p>

<p>-14-</p>

<p>     ஆ஖வே, வாழ்வின் இருண்ட பாகங்களையே நாம்
கவனித்து வந்தால், அ஥ிக நாட்கள் உயிர் வாழ மாட்~
டோம். வியாதிகளுக்கு இரையாகி, விரைவில் இறந்து
படுவதும் கூடும். கடவுளை நம்பி, நமது கவனத்தை
நல்ல காரியங்களில் செலுத்துவோமானால், நமது
வாழ்வில் உ஠ல் நல உயிர் நல வளம் பெருகும். இ஥ில்
சிறிதும் சந்தேகம் வேண்டியதில்லை.</p>

<p>     நீங்கள் தெருவில் அமரிக்கையுடனே போய்க்
கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று உங்கள் எ஥ிரே
ஒரு கறுப்புக் கரடி தோன்றுகிறது என்று வைத்துக்
கொள்ளுங்கள். இரைப்பையைச் சுற்றியிருக்கும்
இரத்தம் இப்பொழுது அவசர அவசரமாகத் தசை~
களுக்கு அனுப்பப்படுகின்றது. அப்பொழுது, நீங்கள்
தலைதெறிக்க ஓடித் தப்பித்துக் கொள்ள தயாராகின்~
றீர்கள். தவிர, இந்த அனுபவத்தினின்று பின்னொரு
காரியத்தையும் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
சாப்பிடும் பொழுது அல்லது சாப்பிட்டவுடனே கார~
சாரமான தர்க்கங்களில் ஈடுபடுவது, உசிதமல்ல.
அவ்வாறே செய்தால் அ஥ு உங்கள் ஜீரணத்திற்குக் ஂகேடு
பயப்பதாகும்.</p>

<p>     உணர்ச்சியின் காரணமாக உடலில் ஏற்படும் மாறு~
தல்களை நாம் தடுத்து நிறுத்த இயலாது. விளைவுகள்
மாறவேண்டுமானால் உணர்ச்சியையே மாற்றிக்
கொள்ளவேண்டும். வெட்கப்படும் பொழுது ஒருவ~
ருடைய முகம் சிவப்பாகலாம். இதை அவன் விரும்புவ~
தில்லை, எனினும், அவன் அதைக் குறித்து ஒன்றும்
செய்ய இ௟லாது. அந்த உணர்ச்சிக்கு, வெட்கப்படுதல்,
முகம் சிவத்தல் இயற்கையான விளைவு.</p>

<p>-15-</p>

<p>     அநேக நாட்களாக ஒருவர் சோகமுள்ளவராக
இருந்தால் அவருடைய இருதயம் மந்தமடைந்து நின்று
போகலாம். ஒருவரை ஒருவர் அ஥ிகமாக நேசிக்கின்ற
புருஶன் மனைவி இவர்களில் ஒருவர் இறந்தால், உ஠னே
அல்லது மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அடுத்த~
வரும் மரித்து விடலாம்.</p>

<p>                தலைவலி - ஒரு ஆ௟்வு</p>

<p>     1. அதிக சத்தம் அல்லது அதிர்வுகளினால்,</p>

<p>     2. அ஥ிக உஶ்ண நிலையுள்ள அறைகளில் இருத்~
தல் அல்லது காற்றோட்டமில்லாத அறைகளில்
இருத்தல்.</p>

<p>     3. அதிக வெய்யிலில் செல்லுதல்</p>

<p>     4. படிக்கும் போது அல்லது படுத்துக் கொண்டி~
ருக்கும் போதும் சகஜ நிலையிலிருந்து கொண்டிருக்கா~
மல், கழுத்தை வளைத்துக் கொண்டோ அல்லது
முள்ளந்தண்டு, தசை நார்களை ஒரே நிலையில் அ஥ிக
நேரம் அழுந்தி இருக்கச் செ௟்யல், இரத்த ஓட்டம்
அல்லது நரம்பு வேலை தடைப்படும் நிலையில் அ஥ிக
நேரம் இருத்தல்.</p>

<p>     5. தகுந்த உறுப்புக்களுக்கு பயிற்சி கொடுக்காது
சோம்பி இருத்தல்.</p>

<p>     6. நீண்ட தூரம் பிரயாணம் செய்தல்.</p>

<p>     7. கடினமானதும் கனமானதுமான தொப்பி
அணிதல்.</p>

<p>-16-</p>

<p>     8. தலையில் ஈறு பேன் போன்றவை இருத்தல்.</p>

<p>     கீழ்க் கண்ட உட்காரணங்களாலும் தலைவலி
ஏற்படலாம்.</p>

<p>     1. அளவிற்கு அ஥ிகமாக கொழுப்பு, புரதம்,
ஸ்டார்ச் கலந்த உணவு வகைகளை நேரங்கெட்ட
நேரத்தில் உ஠்கொள்ளுவதால் ஏற்படும் அஜீரணம்
வாயுத் தொந்திரவு, மலச்சிக்கல் ஆ஖ியவை இருக்கும்
போது.</p>

<p>     2. அதிக உணர்ச்சி வசப்படுதல், கவலைப்படுதல்,
கோபப்படுதல், மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்~
றால் மனம் பாதிக்கப்பட்டு அ஥னால் மூளையும் நரம்பும்
பாதிக்கப்படும் போது</p>

<p>     3. நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்காததினால்,
சுவாச உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதன் சார்பாக
இரத்தம் கெட்டு, இருதயம், நுரையீரல், சளிச்சவ்வு
ஆகியவை பாதிக்கப்படும் போது.</p>

<p>நோய்க் குறி</p>

<p>     தலைவலியை நோய் என்பதை விட அது நோயின்
ஒரு அறிகுறி என்று கூறுவதுதான் சிறப்புடையதாகும்.
ஏனெனில் கீழ்க்கண்ட ஒரு சில நோய்களினால் முக்கிய
குறியாக தலைவலி தோன்றும்.</p>

<p>     1. கபாலம் மேக நோயில் பாதிக்கப்பட்டிருக்கும்
போது.</p>

<p>     2. மூளையைச் சுற்றிலும் சவ்வில் வீக்கம் அல்லது
வேக்காடு காணும் போது.</p>

<p>     3. கபாலத்தினூடே வீக்கம் கண்டிருக்கும்போது.</p>

<p>-17-</p>

<p>     4. மூக்குத் துவாரம் மற்றும் தொண்டை, சுவாசக்
குழாய் பாதிக்கப்பட்டு சளி, இருமல், ப்ளூரசி
போன்றவைகளால் தாக்கப்படும் போது.</p>

<p>     5. முன் மண்டையிலுள்ள நரம்புகளில் அழற்சி
ஏற்படும் போது.</p>

<p>     6. அ஥ிகமாக மூளை வேலை செய்யும் போது.</p>

<p>     7. மூத்திரக்காய் வேக்காடின் போது.</p>

<p>     8. அதிக இரத்த அழுத்தத்தின் போது.</p>

<p>     9. மூளைக்கு அதிக இரத்தம் பாய்ந்து அழுத்தும்
போது.</p>

<p>     10. மூளைக்கு போதுமான இரத்தம் செல்லாத
போது.</p>

<p>     11. கல்லீரல் பாதிக்கப்பட்டு ஒழுங்கு குலைந்து
இருக்கும் போதும், அஜீரணம், வாயுத்தொந்திரவு மலச்
சிக்கல் ஆ஖ியவற்றிலும்.</p>

<p>     12. அளவிற்கு மீறி சாராயம் குடிக்கும் பழக்கம்.</p>

<p>     13. வாதம், கீல்வாதம், மேகக்கிரந்தி உள்ளவர்~
களுக்கும் காரீய விஶத்தால் தாக்கப்பட்டவர்களுக்கும்.</p>

<p>     14. ஹிஸ்டிரியா மற்றும் நரம்புத் தளர்ச்சியிலும்</p>

<p>     15. கபாலத் தலைவலியிலும் கருப்பை, ஈரல்,
நுரையீரல், இருதயம் பாதிக்கப்பட்டிருக்கும் போதும்.</p>

<p>     16. மற்றும் மாதவிடாய்க் கோளாறு சமயத்~
திலும், கர்ப்பக் கோளாறு சமயத்திலும், அம்மை
தோன்றும் போதுள்ள காய்ச்சலிலும், பிளேக், டிங்குக்</p>

<p>-18-</p>

<p>காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல், இன்புளூயன்சா
காய்ச்சல், டைபாய்டுக் காய்ச்சல் சமயத்திலும்,
""போலியோ"" தாக்கும் சமயத்திலும் தலைவலி அ஥ிகம்
காணும்.</p>

<p>     மேற் கூறியவை தவிர இன்னும் பல நோய்களிலும்
தலைவலி தோன்றலாம்.</p>

<p>தலைவலி (அல்லோபதி) மாத்திரைகள்</p>

<p>     தலைவலி என்பது மிகச் சாதாரணமாகத் தோன்றி~
னாலும், ஒருபக்கத் தலைவலி, மண்டையிடி, மண்டைக்
குத்து என்று அடிக்கடி வந்து அனுபவித்தவர்களுக்குத்~
தான் இ஥ன் கொடூரத் தன்மை தெரியும். தற்போதைய
உலகில் அல்லோபதி வைத்திய முறையில் அநேக தலை~
வலி மாத்திரைகள் வெளிவந்து இன்று எல்லாக் கடை~
களிலும் (பெட்டிக் கடையிலும் கூட) கிடைக்கின்றது.</p>

<p>     இ஥ன் காரணமாக தலைவலி என்றவுடன் என்ன
காரணத்தினால் வருகின்றது என்று மருத்துவரை
அணுகி ஆராயாமல் தனக்குத் தானே ஏ஥ாவது ஒரு
மாத்திரையை வாங்கி விழுங்கிச் செல்வதை நாம் இன்று
எங்கும் காண்கிறோம். இ஥்தகைய செயல்களின்
விளைவு மிகக் கொடூரமாக இருக்கும் என்பதை உணர்வ~
தில்லை. இன்று தலைவலி மாத்திரையாகக் கிடைக்கும்
மாத்திரைகளில் தனித்தோ அல்லது கலந்தோ இருக்கும்
`ஆஸ்பிரினை'ப் பற்றி ""Lancet"" என்ற பத்திரிகையில்
வந்த அறிக்கையை வாசகர்களும் தெரிந்து கொள்வது
அவசியம்.</p>

<p>-19-</p>

<p>     அ஥ாவது ஆஸ்பிரின் கலந்த மருந்தினை அடிக்கடி
விழுங்குகின்றவர்களுக்குத் தலை மயிர் உதிர்தலும்,
சோகை வரும் அளவிற்கு இரத்தச் சிதைவும், குடல்
இரைப்பைகளில் இரத்தக் கசிவும் ஏற்படுகின்றது என்று
அந்த அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.</p>

<p>     மேலும் தலைவலி மாத்திரைகளில் ஆண்டிஹிஸ்ட~
மின் சக்தி பெற்ற மருந்துகள் - மூளையில் வேதனை
அறியும் பகுதியை உணர்விழக்கச் செய்யும் மருந்துகள்
அதிகம் சேர்ந்துள்ளன. இஃது நோயைக் குணப்படுத்~
தாமல் உடலின் தற்காப்புச் சக்தியைப் பலவீனப்
படுத்துகிற஥ு; இ஥னை உணராமல் தலைவலி என்ற~
வுடன் ஏதோ ஒரு மாத்திரையை வாங்கி விழுங்கி
நோயைத் தீர்ப்பதற்குப் பதிலாக
நோயை நீடிப்பதற்கும், அசாத்திய நிலைமை அடை~
வதற்கும் வாய்ப்பை அ஥ிகரித்துக் கொள்ளுகிறோம்,
இ஥னை விடுத்து நோய் இன்னதென அறிந்து குணங்~
குறிகளுக்கேற்ப முறையான பரிகாரம் பெறுவதே
சிக்கன வழி - சிறந்த வழியாகும்.</p>

<p>     பொதுவாக உட்காரணங்களும் வெளிக் காரணங்~
களும் ஒன்றுக்கொன்று இணைந்தே தோன்றும் - ஆனால்
தலைவலிக்கான காரணங்களை ஆராய்ந்து அக்காரணங்~
களுக்கான நிலைகளை மாற்றுவதன் மூலம் பெரும்~
பாலான தலைவலிகளைப் போக்க முடியும்.</p>

<p>     நல்ல காற்றோட்டமில்லாததனால் ஏற்பட்ட தலை~
வலியைப் போக்க நல்ல சுத்தமான காற்று வருமாறு
சுற்றுப் புறச் சூழ்நிலையை மாற்ற வேண்டும். நகர்ப்~</p>

<p>-20-</p>

<p>புறங்களில் நான்கு சுவர்களுக்கு இ஠ையில் வேலை செய்~
பவர்கள் தினமும் நல்ல காற்றோட்டமான பகுதியில்
உலாவுதல் வேண்டும்.</p>

<p>     கண்ணை வருத்தியதினால் தலைவலி ஏற்பட்ட~
தென்றால் அ஥ற்கான காரணத்தை அறிந்து நிலையை
மாற்ற வேண்டும். சரியான வெளிச்சமில்லாத இடத்தில்
படித்ததினால் தலைவலி வந்ததென்றால் சரியான
வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சினிமா
பார்த்ததனால் தலைவலி ஏற்பட்டதென்றால் சினிமாப்
பார்ப்பதைக் கட்டுப்படுத்தி கண்களுக்கு வேறு தகுந்த
அப்பியாசம் கொடுக்க வேண்டும்.</p>

<p>     உ஠ற் பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கையினால்
தலைவலி ஏற்பட்டதென்றால் நல்ல திறந்த வெளியில்
உ஠ற்பயிற்சிகள் செய்வதன் மூலம் பரிகாரம் காணலாம்.</p>

<p>     அளவிற்கு மீறிய உணவு, அ஥ிலும் கொழுப்பு,
புரதம், ஸ்டார்ச்சு நிறைந்த உணவுகளை அடிக்கடி
உ஠்கொள்ளும் வழக்கத்தினால் ஏற்படும் அஜீரணம்,
வாயுத் தொந்திரவு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு
நமது உணவை சரிசெய்து சரிவிகித உணவு உ஠்கொள்ளு~
வதன் மூலம் (80% காய்கறி பழங்களும் + 20% மற்ற
உணவுப் பொருள்களையும் சேர்ப்பதன் மூலம்) தலை~
வலிக்கு பரிகாரம் காணலாம்.</p>

<p>     இவ்வாறு நமது வாழ்க்கை நிலையைச் சரி செய்வ~
தோடு குணங் குறிக்கோளுக்கேற்ற ஹோமியோ மருந்து
களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து இத்தலைவலியைத்
தடுப்பதில் நிரந்தர வெற்றி காணலாம்.</p>

<p>-21-</p>

<p>                நமது சருமத்தின் பணி</p>

<p>     நாம் கடையில் வாங்கும் சாமான்கள், சோப்பு,
மருந்து முதலியவை, மிக மெல்லிய செலோபோன்
காகிதத்தில், அலுமினியத் தகட்டால், அல்லது ஒரு
வகைக் காகிதத்தினால், பொதிந்து பத்திரப்படுத்தப்
பட்ட நிலையில், நம் கைக்கு வந்து சேருகின்றன.</p>

<p>உ஠ல் உறுப்புக்களில் மிகப் பெரியது சருமம்</p>

<p>     என்றாவது நீங்கள் பின்வருமாறு நினைத்துப்
பார்த்தீர்களா? நமது உ஠ல் கூடத்தான், ஒருவகைப்
பொருளினால், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்~
கின்றது. அ஥ுதான் சருமம் - உடலிலுள்ள உறுப்புக்கள்
யாவிலும் இ஥ு மிகவும் பெரியது. இ஥ன் எ஠ை, நமது
உ஠லில் பதினாறு சதவிகிதம் ஆகும். நமதுடலுக்குத்
தீங்கு நேராமல், வேற்றுக் கிருமிகள் உ஠லின் உள்ளே
படை எ஠ுத்து வராமல், இந்தச் சருமம் அமைக்கப்~
பட்டிருக்கின்றது. மேலும், பிற உறுப்புக்கள் செய்யும்
வேலைகளுக்கும், நமது சருமத்திற்கும் நெருங்கிய
தொடர்பு உண்டு. ஏன், இ஥ன் உ஥வி இல்லாவிட்டால்,
வேறு சில உறுப்புக்கள் தங்கள் வேலையை நன்றாகச்
செய்து நிறைவேற்ற முடியாது.</p>

<p>சருமத்தின் பகுதிகள்</p>

<p>     சருமத்தின் முக்கிய பகுதிகள், மேற் சரும஼ம்,
சருமத்தின் அடிப்பாகம் ஆ஖ிய இரண்டு! இருவகைச்
சுரப்பிகள் இதில் உண்டு. சருமத்தினூடே சென்று,
அ஥ன் வெளிப்பரப்பைக் குழாய்களின் மூலமாக இவை
அடைகின்றன. எண்ணைச் சுரப்பிகள், ஒரு வகைத்
தைலத்தை உ஠லில் உண்டு பண்ணுகின்றன. இவை,</p>

<p>-22-</p>

<p>நமது சருமத்தை, மென்மையாகவும், வழவழப்பாகவும்
வைத்துக் கொள்கின்றன: சரீரத்தைச் சீரான, ஒரே
அளவான உஶ்ண நிலையில் வைப்பது வியர்வைச்
சுரப்பிகள். சருமத்தில் உண்டாகும் வியர்வை, சருமத்~
தின் மேற்பகுதியிலிருந்து ஆவியாகச் செல்லும் பொழுது,
உ஠ல் குளிர்ச்சி அடைகின்றது. இந்தச் சுரப்பிகளில்
ஊறும் திரவங்கள், அமிலத் தன்மை உடையனவாக
இருப்பதால், கிருமிகள் சருமத்தில் வளராதவாறு
இவை தடுக்கப்படுகின்றன.</p>

<p>சூரிய ஒளியும் சருமமும்</p>

<p>     சூரிய ஒளியினால் சருமம் பழுப்பு நிறத்தை அடை~
கின்றது. இதுவும், சருமத்தைக் காப்பாற்றும் ஒரு
உபாயம்தான். உடலிலுள்ள சருமத்தின் நிறத்தை
மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த செல்கள், சூரிய ஒளியி~
னால் சுறுசுறுப்படைந்து, சருமத்தைப் பழுப்பு நிறமாக்~
குவதால், அதிகமான அளவு `அல்ட்ராவயலட்' கதிர்களி~
னால் நமக்கு யாதொரு கெடுதலும் ஏற்படுவதில்லை.
ஆனால் ஒரு எச்சரிக்கை! சருமம் பழுப்பு நிறம் அடைய
வேண்டுமென்று எண்ணி, அ஥ன் பொருட்டு மேலை நாடு~
களில் கடற்கரைகளில் படுத்திருப்பவர்களின் சருமத்தில்,
போதிய அளவில் இந்தச் சக்தி இருக்கின்றது என்று
கூறிவிட முடியாது. எனவே சூரிய வெளிச்சம் படுவதால்
ஒரு சிலரின் சருமம் பாதிக்கப்படலாம். இதைத் தடுக்கச்
சருமத்தின் மீது இவர்கள் ஒருவித தைலத்தைப் பூசிக்
கொள்ளுகின்றார்கள்.</p>

<p>உட்சருமத்தின் பிற பகுதிகள்</p>

<p>     உ஠்தோலில் சுரப்பிகளைத் தவிர இரத்தக் குழாய்~
களும், நிணநீர் நாளங்களும், நரம்புத் தொகுதியும்
இருக்கின்றன. நரம்பு கொடுக்கும் சமிக்ஞையின் பேரில்,</p>

<p>-23-</p>

<p>சருமத்தில் இருந்து, உ஠லின் பிற பகுதிகளுக்கு அதாவது
முக்கியமான உடல் உறுப்புக்களுக்கு, அ஥ிகமான
அளவில் இரத்தம் அளிக்கப்படுகின்றது. குறிப்பாக,
இரத்த நஶ்டம் ஏற்படும் பொழுதும், உ஠ல் திடீரென்று
குளிரடையும் பொழுதும் இந்த அமைப்பு மிகவும் பய~
னுடையதாக இருக்கின்றது.</p>

<p>உடலின் ஈரத்தை சருமம் பாதுகாக்கின்றது</p>

<p>     இ஥ற்கு மாறாக,௃ சுரத்தினால், உ஠லில் ஆக்கச்
சிதைவு ஏற்படும் பொழுதும், உ஠ற் பயிற்சியினால்
உடலின் உஶ்ணம் அதிகரிக்கும் பொழுதும், அ஥ிகமான
அளவில் இரத்தம் சருமத்திற்கு அனுப்பப்படுகின்றது.
உடல் உஶ்ணம் சிதறடிக்கப்படுகின்றது. இ஥்தகைய
வசதி உ஠லில் இல்லாதிருந்தால், சாதாரண உஶ்ணத்~
தைக் கூடத் தாங்க, உடலினால் முடியாது போய்விடும்;
மேலும், உ஠லே எரிந்து சாம்பலாகப் போய் விடும்
நிலையும் ஏற்படும்.</p>

<p>சருமத்தின் பிற செயல்கள்</p>

<p>     உடலுக்கு இ஖்கட்டான நிலை ஏற்படும் பொழுதும்
கூட, இரத்தம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்~
திற்குத் தாவிப்பாயும். கோபம், திகில், வெட்கம், கவலை
முதலிய உணர்ச்சிகளினால் பாதிக்கப்படும் பொழுது,
இரத்தக் குழாய்களும் எ஥ிர்ச் செயலாற்றுகின்றன.
நாம் திகிலடைந்த பொழுது, இரத்தம் சருமத்திலிருந்து
உள்ளுறுப்புகளுக்குச் சென்று நமது உ஠ல் சுரப்பிகளில்
ஊறுகின்ற இயக்கு நீரை உடலெங்கும் எடுத்துச் செல்~
லுவதால், உடல் தனக்கு நேர்ந்துள்ள அபாயத்தில்
இருந்து ஓடிப் போகவோ, எதிர்த்து நின்று தாக்கவோ
போதுமான ஆற்றலை அடைகின்றது. மூளையில்</p>

<p>-24-</p>

<p>அழுத்த நிலை ஏற்பட்டால், ""சருமத்தின் மயிர்ப் பை
நெய்மச் சுரப்பிகள்"" தாங்கள் உற்பத்தி செய்யும்
பொருளின் அளவை அ஥ிகரிக்கின்றன.</p>

<p>கோடைக் காலத்தில்</p>

<p>     கோடைக் காலத்தில், செடிகளின் இலைகள்
வதங்கிப் போய் விடுகின்றன. இ஥னால் அ஥ிகமான
அளவில் உ஠ல் ஈரம் ஆவியாகி விடாமல் தடுக்கப் பெறு~
கின்றது. சில இலைகள், பழுப்பு நிறம் அடைந்து கீழே
விழுந்து விடுகின்றன. இவ்வாறே உடலின் திரவச் சத்து
குறையும் பொழுது சருமம், நிலைமையை சமாளிக்~
கின்றது. சருமம் இந்த நிலையை எவ்வாறு அறிந்து
கொள்ளுகின்றது? மூளையிலிருந்து வரும் சமிக்ஞையின்
பயனாகச் சருமத்தில் உள்ள நரம்புகள் எச்சரிக்கப்படு~
கின்றன. இ஥ன் விளைவாகச் சருமத்திலுள்ள துவாரங்~
கள் மூடப்படுவதால், உடற் திரவங்கள் ஆவியாகி
விடுவது தடுக்கப் பெறுகின்றது.</p>

<p>சிறுநீரகங்களின் செயலுக்கும் சருமம் உதவுகின்றது</p>

<p>     கழிவுகளை அப்புறப்படுத்தும் உறுப்புகளாகிய சிறு~
நீரகங்களுக்கும் சருமம் உ஥வுகின்றது. சருமமும், விசர்~
ஜன உறுப்புக்களில் ஒன்றே என்பதை, நாம் மறந்து
விடக் கூடாது. சிறுநீரகங்களுக்கு அ஥ிகமான வேலை
இருந்தால், வியர்வைச் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.
அப்பொழுது, கழிவுப் பொருட்கள், வியர்வையின் மூல~
மாக வெளியேற்றப்படுகின்றன!</p>

<p>சருமத்திலுள்ள உணர்ச்சி உறுப்புக்கள் தரும் இன்பம்</p>

<p>     சருமத்திலுள்ள உணர்ச்சி உறுப்புக்களினால் நமக்கு
இன்பம் ஏற்படுகின்றது. காலையில், குளிர்ந்த காற்று</p>

<p>-25-</p>

<p>நமது முகத்தில் படும்பொழுது, குழந்தைகளை நாம்
தொடும் பொழுது, ரோஜா இதழ்களை நாம் தடவும்
பொழுது, அன்பு பொங்கிக் குழந்தைக்கு இன்ப முத்தம்
நாம் கொடுக்கும் பொழுது, மென்மையான படுக்கை
நமது உ஠லின் மேல் உராயும் பொழுது, ஸ்பரிச இன்ப
உணர்ச்சி நமக்கு உண்டாகிறதல்லவா?</p>

<p>வலியும் சருமமும்</p>

<p>     நாம் வலி என்ற உணர்ச்சியை இன்னமும் நன்றாகப்
புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.
சூடான ஒரு பொருளின் மீது நமது உ஠ல் பட்டவுடனே,
நமது நரம்புகள் இந்தச் செய்தியை, நரம்பு மண்டலத்தி~
லுள்ள ""உள்ளுறுப்பை இயக்கும் செயல் பகுதிக்கு""
அனுப்பி வைக்கின்றது. தசைகள் இந்தக் கட்டளைக்கு
கீழ்ப்படிந்து, கையைச் சூடான அந்தப் பொருளைவிட்டு
வெடுக்கென்று எ஠ுத்துக் கொள்கின்றது. இவை நாம்
நினைப்பதற்கு முன்னதாகவே நடந்தேறி விடுகின்றது.
எனவே, வலி என்ற உணர்ச்சியே நமக்கு இல்லாதிருந்~
தால் நமது உடலுக்கு பாதுகாப்பே இல்லாது போய்
விடும் அல்லவா!</p>

<p>தொழுநோய் சருமத்தில் ஆற்றும் கிரியை</p>

<p>     தொழு நோயைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய
டாக்டர் பால்பிராண்ட், சில அரிய காரியங்களைக் கண்டு
பிடித்திருக்கிறார். தொழுநோய்க் கிருமிகள், வலியுணர்~
வைக் கொண்டு செல்லும் (சரும) நரம்பின் தோலின்
மேற்பரப்பின் நுனியை அரித்துப் போடுகின்றன.
எனவேதான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின்
உடல், சாதாரணமாக நம்மால் தாங்க முடியாத
கொடுமைகளுக்கு ஆளானாலும், அவர்கள் அ஥னால்</p>

<p>-26-</p>

<p>ஏற்படுகின்ற வலியை உணராமல் இருக்கின்றார்கள்.
இரவில் தூங்கும் பொழுது எலிகள், சுண்டெலிகள் முதலி~
யவை வந்து, அவர்களுடைய கால் விரல்களை கடித்து
குடைந்து தின்றாலும், அவர்கள் அதை உணருவதில்லை.
எனவே, இவ்வாறு நேரலாம் என்று அந்த நோயாளிகள்
எச்சரிக்கப் பெற்றனர். ஆ஖வே நோய் அல்லது வலி,
உடலுக்கு எத்தனை அளவற்ற நன்மை செய்வதாக
அமைகின்றது என்று நாம் அறிந்து கொள்ளுகின்றோம்.</p>

<p>இளமையாக இருப்பதற்கு குறுக்கு வழி முறை உண்டா?</p>

<p>     ஏ஥ாவது மந்திரம் போன்ற செயல் முறையின் மூல~
மாக மனிதன் எப்பொழுதும் இளமையாக இருப்பது
கூடுமா? அ஥்தகைய எண்ணங்களும், முயற்சிகளும்
ஏமாற்றம் அளிக்கின்றனவல்லவா?</p>

<p>     தோல் சுருங்குவதின் இரகசியத்தை இன்னமும்
எவரும் ஖ண்டுபிடித்து விடவில்லை! ஆயினும் புகை
பிடிப்பவர்களின் சருமம், இளவயதிலேயே சுருங்கிப்
போய் விடுகின்றது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தோல் சுருங்கும் பொழுது, அ஥ன் அ஠ுக்குகள் மெல்லிய~
தாகி விடுகின்றது. எனவே, அ஥ிகமான அளவு நீரை
அவை சருமத்தில் தேக஼்கி வைப்பதில்லை. தவிர, அந்த
நபரின் உ஠ல் சுரப்பிகள் மிகச் சிறிய அளவில் எண்~
ணெய் சுரக்கின்றன. இடைக்கிடையே உ஠ற் பரப்பின்
மேல் ஹார்மோன் பசைகளைத் தேய்த்து வந்தால்,
ஹார்மோன் திரவம் உடலில் தேங்கித் தற்காலிகமாக
சருமம் பளபளப்பானதோர் தோற்றத்தைப் பெறுவது
கூடும்.</p>

<p>     எனவே தோல் சுருக்கங்களையும், உ஠ல் பழுப்பை~
யும் போக்கும் பசைகளைத் தாங்கள் தயாரித்து இருப்ப~</p>

<p>-27-</p>

<p>தாகச் சிலர் கூறினால், அ஥்தகைய கூற்று முழுவதும்
உண்மை ஆகாது. இத்தகைய பசைகளை உபயோகிப்பது
பற்றி ஒரு சிறிய எ஛்சரிக்கையை அளிக்கின்றோம்.
இந்தப் பசைகளில், அமோனியா கலந்த பாதரசம்
சேர்ந்திருக்கும். இவற்றை நீண்ட நாட்களாக உப~
யோகிக்கும் பொழுது, உ஠ற்சருமத்தில் நிரந்தரமான
இயற்கைக்கு மாறான மாற்றம் ஏற்படும். ஏனெனில்,
நமது உ஠ற்சருமம், பாதரசத்தை உறிஞ்சிக் கொள்ளும்
தன்மை வாய்ந்தது. அமெரிக்க மருத்துவச் சங்கத்தின்
அபிப்பிராயத்தின்படி, சருமத்திலுள்ள சுருக்கங்களை
நீக்குவதற்கு ஏற்ற மருந்துகள் ஏ஥ும் கிடையாது.</p>

<p>சருமத்தை தேய்த்து விடுதல்</p>

<p>     சருமத்தை நாம் தேய்த்து விட்டால், நாம் கோரும்
பலனைத் தருமா என்று, சிலர் கேட்கின்றார்கள்.
இவ்வாறே செய்வதால், சருமத்தின் இரத்த ஓட்டம்
அ஥ிகரிக்கின்றது. அவ்வாறே கால்களிலும் கைகளிலும்
இரத்த ஓட்டம் அ஥ிகரித்தாலும் இவ்வாறே தோன்றும்.
சரும மாறுதல் நிரந்தரமாக இராது.</p>

<p>     எனவே, இளமையானவரின் சருமத்திற்கும், வயது
சென்றவரின் சருமத்திற்கும் வேறுபட்ட சிகிச்சைகள்
அளிக்கப் பெறவேண்டும். இளம் சருமத்தில் தாராள~
மாகச் சோப்பையும் நீரையும் உபயோகித்து எண்ணெய்
பிசுக்கை நீக்கி, ஒரு டர்க்கிஶ் துவாலை கொண்டு
அழுத்தித் தேய்த்து துடைக்கும் பொழுது சருமம்
புத்துயிர் பெறுகிறதென்று திட்டமாகக் கூறலாம்.
ஆனால் வயதானவர்களின் சருமம் மெல்லியதாக இருக்~
கும். எனவே குளிக்கும் பொழுது, அ஥ிகமான அளவு
சோப்பை, அவர்கள் உபயோகிக்கக் கூடாது. சருமத்தின்</p>

<p>-28-</p>

<p>ஈரப் பசையைப் பாதுகாப்பதற்கு ஏற்ற பசையை,
ஏற்ற எண்ணெயை அவர்கள் உபயோகப்படுத்தலாம்.
கிளிசரினும், ரோஜா மலரின் சாரமும், லனோலின்
கலந்த பசைகளும், இவர்களுக்கு நன்மை விளைவிப்பது
கூடும்.</p>

<p>          நல்வாழ்க்கைக்கு இ௟ற்கை வழிகள்</p>

<p>     நல்வாழ்க்கைக்கான ஆதாரங்கள் இ௟ற்கைச் சட்டங்~
களிலிருந்து ஏற்பட்டன. நோயின் தன்மை, அது
எப்படித் தாக்குகின்றது என்பதை விளங்கிக் கொள்ளு~
தல் நன்று. உண்மையில் நோயே ஆரோக்கியத்தைக்
காப்பாற்றுகின்றது. இயற்கையின் ஒரு பாகமாக
தன்னாலேயே குணமாகப் பிரயாசைப் படுகின்றது.
இ௟ற்கை, வியாதியில் அது உள்ளபடியே தீர்வு காண
தீர்மானிக்கிறது.</p>

<p>நோய்க் காரணம்</p>

<p>     இ௟ற்கைச் சட்டங்களை மீறுவதே இ஥ற்குக் கார~
ணம். கடவுளின் விதிகளை மீறக்கூடாது. அவை நிலையா~
னவை. அசைக்க முடியாதவை. மாறாதவை. இயற்கை
சட்டங்களை மீறுவோமாகில் கடவுளின் விதிகளை மீறு~
கிறோம். அப்பொழுது நம்மை நாமே வருத்திக் கொள்~
கிறோம். நோயின் நோக்கம், நாம் எங்கே இ௟ற்கைச்
சட்டங்களை மீறியிருக்கின்றோமோ, அங்கே சீர்படுத்தக்
கூடியது. அதை மேற்கொள்வதற்கு நமது ஒத்துழைப்புத்
தேவை. இயற்கையின் சட்டங்களை மீறுவதற்கு அறி~
வின்மையோ, அலட்சியமோ, விபரீத பழக்க வழக்கங்~</p>

<p>-29-</p>

<p>களோ, முரட்டுத்தனமோ காரணமாகயிருக்கலாம்.
அக்காரணத்திற்குத் தக்க அளவினதாக அதன் பயன்
எப்பொழுதும் இருக்கும். உடல் நிலையைச் சமமாக்க,
அல்லது அந்நிய வஸ்துவை வெளியேற்றி உடலை சுத்த~
மாக்கி குணமாக்க முயற்சிக்கும் செயலே நோய் என்று
கூறப்படுகிறது. இ௟ற்கையில் உள்ள மற்ற எல்லா
ஒழுங்குகளைப் போலவே நோயின் போக்குகளும்
வரிசைக் கிரமமாக இருக்கும். அதை தடுக்கவாவது
அடக்கவாவது நாம் பிரயாசைப்பட்டு சட்டத்தை
இன்னும் மீறாமல் அதனோடு கூட எல்லா வழியிலும்
ஒத்துழைக்க வேண்டும். சட்டத்திற்குக் கீழ்ப் படிந்து
ஒழுகுதலே நோய்க்குத் தடங்கலும், ஆரோக்கியத்திற்கு
வழியுமாகும்.</p>

<p>நோய் விளைவு</p>

<p>     1. பலக் குறைவு அல்லது சக்திக் குறைவு. ஒவ்~
வொரு உடலிலும் ஒருவித சக்தி நிறைந்துள்ளது. (ஜீவ
சக்தி) அ஥ன் காரணமாகவே மனிதன் யந்திரம் போல
இயங்கி வருகிறான். இச்சக்தியால் தான் மனிதன்.
நல்வாழ்க்கை நடத்தவும் செய்கிறான். இ஛்சக்திதான்
மனிதனின் ஒவ்வொரு உறுப்புக்களில் இருந்து கொண்டு
அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நோய்
என்பது இந்த சக்தியின் மாறுபட்ட பிரதிபலிப்பாகும்.
இந்த ஜீவசக்தியில் ஏதேனும் குழப்பம் ஏற்படுவதா~
லேயே நோய் வெளிப்படுகிறது. இச்சக்தியை ஒரு நிலைப்
படுத்தி வழ஖்கம் போல் வேலை செய்ய வைத்தால்
நோய்க்குக் காரணமான அசுத்தப் பொருட்களின்
சேர்க்கை உ஠லை விட்டு நீங்கிவிடும். நோய் உ஠ம்பைப்
பாதித்ததும் முதலில் அந்த ஜீவசக்தி உடலின் மற்ற
மற்ற பாகங்களை கண்காணிக்க சக்தி அற்றதாகி</p>

<p>-30-</p>

<p>விடுகிறது. நோயுற்ற சமயத்தில் வியாதியை எ஥ிர்க்கவும்
விடுதலை பெறவும், தன்னில் தானே வளர்ச்சி~
யடையவும் ஓய்வு தேவை. இளைப்பாறுதல் இன்மை~
யும் தூக்கம் இன்மையும் இச்சக்தி குறைவுக்குக் காரணம்.
தூங்கும் சமயத்தில் உ஠ல் சக்தியை திரும்ப அ஠ைகிறது.</p>

<p>     2. உடம்பும் ஜீவசக்தியும் ஒன்றோடொன்று
இணைந்துள்ளது. இந்த ஜீவசக்தியின் மாறுபட்ட நிலை,
உடல் தொழிலின் தடைக்குக் காரணமாக இருக்கும்.
அல்லது, உடலின் சக்தி எல்லா இ஠ங்களுக்கும் ஒரே
சமயத்தில் உதவி அனுப்பமுடியாமல் வேறொரு பக்கம்
செலுத்தப்பட்டதினால் இருக்கலாம்.</p>

<p>     3. மேற் கூறிய விளைவுகளினால் உ஠லில் அசுத்~
தங்கள், கழிவுப் பொருட்கள் சேரலாம். அல்லது மிக
மிஞ்சிய ஆகாரம் அல்லது மதுசாரம் (ஒழுங்கற்ற தீங்~
கான உணவுப் பழக்கங்களினால்) போன்ற கிளர்ச்சியை
ஏற்படுத்தும் பொருட்களை உபயோகித்ததினால்
உடலில் அசுத்தங்கள், ஖ழிவுப் பொருட்கள் சேர்ந்திருக்~
கலாம்.</p>

<p>     4. உயிருள்ள உறுப்புக்கள் கெடுதல்; வியாதியினா~
லேயே கெட்டுப் போயிருக்கலாம். உ஠லில் சேர்கிற
அல்லது உற்பத்தியாகிற நஞ்சுகளினால் கெட்டுப்
போயிருக்கலாம்.</p>

<p>நோயின் இரண்டு வகை:</p>

<p>     1. இயல்பாகத் தோன்றுவது ஒருவகை. இ஥ில்
அங்கங்களிற்கு தீங்கு நடக்கவில்லை, ஆனால்
அங்கங்கள் தன் கடமைகளைச் சரிவரச் செய்யவிடாமல்
கட்டுப்படுத்துகிறது. இம்மாதிரி நோய் இ௟ற்கை
சிகிச்சைக்கு உ஠னே பொருந்தும். இதில் அங்கங்கள்</p>

<p>-31-</p>

<p>உருவிலே குறைவுபடாமலும் அவைகளிலே நோய் ஏற்~
படாமலும் இருந்து அவை தம் கடமையைச் செய்ய
தடைபட்டு இருக்கின்றன.</p>

<p>     2. அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் பாதிக்கப்படுவ~
தனால் நோய் ஏற்படுவது இரண்டாவது வகை.
அங்கங்கள் சரிவர வேலை செய்ய முடியாமல் உள்ளூடாக
கெடுதி ஏற்பட்டுள்ளது. கெட்டுப் போன அங்கம் தன்
வேலையை அரைகுறையாகச் செய்யுமாகையால்
அப்போதைக்கப்போது எ஫்போதாவது கஶ்டத்தைக்
கொடுக்கும். அந்த அங்கம் பலவீனப்படும் போது மற்ற
அங்கங்களுக்கும் கடுமையான பாரம் விழுகின்றது.
இதனால் முழு அங்கங்கட்கும் தம் வேலையில் சரிவர
இயங்க முடிவதில்லை. அ஥னால் சிகிச்சை முறையில்
விரும்பத்தகாத குறிகள் காண்கின்றன. ஒருவேளை
முழுநியமங்களையும் இ௟ல்பாக செ௟ற்பட முடியாத
நிலை உடலுக்கு ஏற்படலாம்.</p>

<p>     அங்கஹீனம் அ஥ிகக் கேடு அடையாமல் இருக்கும்
போது சிகிச்சையிலும் அ஥ற்குப் பின் சீர்படுகிற காலத்~
திலும் பத்திரமாய்க் கவனித்தால் மறுபடியும் உ஠ல்
நிலையை சீர்படுத்தி விடலாம். இல்லாவிட்டால்
கொடிய அங்கவீனம் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்ட
நிலையை அந்த அங்கம் அடைந்து தன் வேலையைச்
செய்ய முடியாத நிலையை அடையும். இ஥ற்கு உடலின்
முயற்சி, இ௟ற்கை ஆரோக்கிய சக்தி, மனோ தைரியம்
தேவை. உ஠ல் பலம் குன்றியபோது உடலில் உள்ள
ஜீவசக்தியை எழுப்பும் முயற்சியும், மன இ஛ைவும்
சேர்ந்து வேலை செய்ய வேண்டும். ஆனால் இதில்
திருப்திகரமான பயனடைய காலதாமதமாகலாம்.
ஆனால் அதிகக் கவலைப் படுதல் கூடாது.</p>

<p>-32-</p>

<p>              வியாதிக்கும் அங்கங்களுக்கும்
             இயற்கை சிகிச்சையின் தொடர்பு</p>

<p>     1. ஜீவசக்தி வேண்டிய அளவு இருந்தால் ஆரோக்~
கியம் உண்டாகும்.</p>

<p>     2. அசுத்தங்களின் சேர்க்கை, ஖ழிவுப் பொருட்கள்,
நஞ்சுப் பொருட்களின் சேர்க்கை அதிகம் இருக்கும்
போது நோய் உண்டாகும்.</p>

<p>     வியாதியைத் தடுக்க சரியான முறையைக்
கையாண்டால் ஆரோக்கியசக்தி ஏற்படும்.</p>

<p>     உ஠ல் சக்தி உடலை வியாதியினின்றும் எ஥ிர்க்~
கின்றது. தினந்தோறும் இது உ஠ல் வேலைக் கிரமத்தில்
உபயோகமாகிறது. வியாதி காலத்தில் இந்த சக்தி
சற்று அதிகமாகவே செயலாகின்றது. தூங்கும் போது~
தான் இச்சக்தி சீர்படுகிறது. இல்லாவிட்டால் அ஥ிக
பலவீனம் ஏற்படும்.</p>

<p>     அசுத்தங்கள், கழிவுப் பொருட்கள் நஞ்சுகள் அ஥ிக~
மாகக் கூடுவதற்கு நமது தவறான உணவுப் பழக்க
வழக்கங்களே காரணம். ஆகாரத்தைச் சரிவர மென்று
தின்னாமலும், வேகமாகச் சாப்பிடுவதனாலும்.
அளவிற்கு அ஥ிகமாகச் சாப்பிடுவதாலும், ஆகாரக்
குற்றத்தாலும், குடலை அதிக பாரமாக்குகின்றோம்.
ஆகாரம் சரிவர ஜீரணமாவதில்லை. ஜீரணம் தடை
படுவதனால், குடலில் அ஥ிக நேரம் இருந்து நச்சுத்
தன்மையை உண்டு பண்ணுகிறது. இ஥ற்குச் சிகிச்சை,
உ஠்கொள்ளும் ஆகாரம் சத்துள்ளதாகவும், சரிவர
மென்று விழுங்கப்பட்டதாகவும், உண்ட உணவுப்
பொருட்களை உட்கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
அத்தோடு செரித்த உணவு குடலில் உறிஞ்சப்பட்டது</p>

<p>-33-</p>

<p>போக, மற்றவை குடலில் இருந்து ஒழுங்காக காலியாக
வேண்டும். குடலுக்கு வேண்டிய ஓய்வும்் அப்பியாசமும்
கொடுக்க வேண்டும்.</p>

<p>     சிகிச்சை தேவைக்குத் தக்கபடி மாறும். இயற்கை
சட்டங்களில், ஒவ்வொரு நிலைமைக்குத் தக்க முறைப்படி
சிகிச்சை செய்ய ஞாபகம் இருக்க வேண்டும்.</p>

<p>     கடுமையான நோயில் குண்டிக் காய்களுக்கும்
குடலுக்கும் உறுதுணையாக நுரையீரல் சர்மமும்
வேலை செய்கின்ற஼ன. ஆகவே இந்த நான்கு அங்கங்~
களுக்கும் சிகிச்சை தேவை. வியாதியில் ஒரு பாகம்
அதிகம் தாக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும்
முழுத்தேகமும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆகவே தாக்கப்~
பட்ட அங்கத்திற்கு உரிய சிகிச்சையும், முழுதேகத்~
திற்கும் ஒழுங்கு பட்ட சிகிச்சையும் தேவை.</p>

<p>     வியாதி வரும் போது உ஠ல் சரிவர இயங்கவில்லை
என்று எச்சரிக்கைக் குறிப்போ அல்லது அபாய அறி~
விப்போ குறிகளாகத் தோன்றுகின்றன. இந்தக் குறி~
களை வியாதி என்று நினைக்கக் கூடாது. உ஥ாரணம்:
தலைவலி ஒரு நோயல்ல. அது உ஠லில் எங்கோ ஒரு
மாறுபட்ட நிலையின் பிரதிபலிப்பேயாகும். மங்கின
வெளிச்சத்தில் அல்லது கடும் வெயிலில் பார்வையைச்
செலுத்தினால் உண்டாகும் தலைவலிக்கும் சாதாரண
தலைவலிக்கும் வித்தியாசம் உண்டு. அ஥ற்குத் தகுந்தபடி
சிகிச்சை முறையை பிரயோகிக்க வேண்டும். நோயாளி~
யின் வயது வியாதியின் தன்மை, நீடித்ததா, கடுமை~
யானதா, அப்பொழுதுதான் தோன்றியதா அல்லது
கடைசிக் காலமா, நோயாளியின் சக்தி எப்படியுள்ளது,
சிகிச்சை எவ்வளவு காலமிருக்கும் என்பனவற்றிற்கு
ஏற்ப சிகிச்சை முறைகளும் மாறுபடும். எது எப்படி~</p>

<p>-34-</p>

<p>யிருப்பினும் நோயாளி திரும்பவும் இழந்த சக்தியை
மீளப் பொருத்தமான முறையைப் பிரயோகிக்க
வேண்டும். மிதமிஞ்சின சிகிச்சை, தப்பிதமான சி௃கிச்சை~
யைப் போலவே கெடுதி விளைவிக்கக் கூடியது.</p>

<p>                மூட்டு அழற்஛ி நோய்</p>

<p>     உ஠லை ஊடுருவித் தாக்கிடும் நோய்கள் எ஥ுவாயி~
னும் நோயின் பெயரையும், பாதிப்புற்ற பாகத்தின்
புற மாறுபாடுகளையும் மட்டுமே கருத்தில் கொண்டு
சிகிச்சையைத் தொடர்வது பெரிதும் தோல்விக்கே வழி
வகுப்பனவாகும். ஆனால் பிணியாளனின் இதர முக்கிய
அம்சங்கள் - தாக்குதலுக்கு ஆளான புறமாறுபாடுகள்
உபாதைகளின் உணர்வு நிலைகள் - இவைகளை ஒன்று
படக் கருத்தில் கொண்டு சிகிச்சையில் சிந்தனையைச்
செலுத்துவது சிறந்த வெற்றி஖்கும் சீரான நல் விளைவுக்~
கும் வழி வகுப்பனவாகும். சிகிச்சையில் சீரிய அளவில்
சிந்தனையைச் செலவிட வேண்டியது நோயாளியிட~
மிருந்து கிடைக்கும் `பொதுவான குறிகளுக்கே' என்ற
நமது முறையிலான கோட்பாடு விதிமுறைகள் இங்கே
எ஠ுத்துக் கொண்ட மூட்டழற்சி நோய்க்கும் முற்றிலும்
ஏற்றதே.</p>

<p>மூட்டழற்சியின் பொதுத் தன்மை</p>

<p>     இந்த நோயை `ஆர்த்ரைடிஸ்' என்றும் அழைப்ப~
துண்டு. உ஠ம்பில் உள்ள மூட்டுக்களில், பெரிதானாலும்
சிறிதானாலும் ஆங்காங்கே தோன்றும் அழற்சி
நிலைகளை அல்லது வீக்க நிலைகளை ஆங்கிலத்தில்</p>

<p>-35-</p>

<p>""ஆர்த்ரைடிஸ்"" என்று கூறுவதுண்டு. இந்த நோயில்
பாதிக்கப்படும் மூட்டுகளுடன் இதர பாகங்களும்
பாதிக்கப்படுவதுண்டு. மூட்டுக்களில் இணைகின்ற
எலும்புகளின் நுனிப்பாகம் - மூட்டுகளின் இயக்கத்தை
எளிதாக்குவதற்காக சுரந்திடும் பசைத் திரவம் மூட்டு~
களில் இணைகின்ற எலும்புகள் எளிதில் இ஠ம் பெயர்ந்~
திடாது இருந்திடவேண்டி கெட்டியாகப் பற்றிக்
கொண்டிருக்கும் தசைப்பந்தனிகள் இவைகளும் எளிதில்
பாதிப்புறுவது இயல்பானதே.</p>

<p>மூட்டழற்சியின் வெளித்தோற்றமும் இ௟க்க மாறுபாடுகளும்</p>

<p>     வீக்கமுள்ள மூட்டுகள் சூடாக இருப்பது - சிவந்து
காணப்படுவது - கைவிரலால் தொட்டு அமுக்கினால்
விரல்பட்ட இடத்தில் தோன்றும் - குழித்தன்மை
இயல்பான அளவிலே இயக்கிட இயலாத அளவிலான
மூட்டு வலி இவைகளே ஆர்த்ரைட்டிஸ் ஆரம்ப வடிவங்~
கள். உதாரணமாக இந்த நோயில் முழங்கை அல்லது
முழங்கால்கள் பாதிக்கப் படுமானால் கை, கால்களை
நீட்டி மடக்குவதில் இழுத்துப் பிடிக்கும் வலிகளும்
இயலாமை நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஏன் இந்த
நிலை? பாதிக்கப்படுகின்ற மூட்டுக்களில் உள்ள பசை
நீர் உபரியாக உற்பத்தியாகி மூட்டுகளில் உள்ள தசை~
களையும் தசை நார்களையும் இறுக்கமாக இணைந்து
விடுகின்றன. எனவே தான் நீட்டி மடக்கும் போது
`இழுத்துப் பிடிக்கும் வலி' என்ற தன்மையைக் காண்~
கிறோம். இத்தகைய மாறுபாட்டை மூட்டழற்சியின்
`அக்யூட்' நிலைகளில் காணலாம். இ஥ன் நீடித்த
பாதிப்பு நிலைகளில் மூட்டுகளில் உள்ள தசைப் பகுதிகள்
தனது நீண்டு சுருங்கும் தன்மையை தற்காலிகமாக~
வோ அல்லது நிரந்தரமாகவோ இழந்து விடுகின்றன.</p>

<p>-36-</p>

<p>இந்த விதமான பாதிப்புகள் மூட்டு எலும்புகளில் ஏற்படு~
கின்ற மாறுபாடுகளை ஒட்டியதாகவே உள்ளன.</p>

<p>வேதனையின் தன்மை கண்டு பாதிப்஼பு நிலை காணல்:</p>

<p>     வாத வேதனைகளுக்கான சிகிச்சையில் அனுபவம்
மிக்கோரில் பலர், வேதனையால் சிரமமுறும் நோயாளி~
கள் கூறும் தகவல்களைக் கொண்டே சில உ஠ற் கூற்று
உண்மைகளை உணருகிறார்கள்.</p>

<p>     1. ""சுருக்' `சுருக்' என்று ஊசியால் குத்துவது
போல வலிக்கிறதே"" (இந்தத் தகவல், மூட்டுகளில்
உள்ள பசை நீரை ஒட்டியுள்ள பூந்தசைப் பகுதிகளின்
பாதிப்பைக் குறிக்கின்றன.)</p>

<p>     2. ""வலியுடன் எரிச்சல் தீயாகச் சுடுகிறதே""
(இந்தத் தகவல், பொதுவாக பூந்தசைப் பகுதிகளும்
சருமமும் பாதிக்கப்பட்டிருத்தலைக் காட்டுகிறது.)</p>

<p>     3. ""புண்போல் - ரணமாக வலிக்கிறது"" (இது
தொடர்புடைய தசைப் பகுதிகள் நொந்து விட்ட
நிலையை உணர்த்துகிறது)</p>

<p>     4. ""பளீர்"" ""பளீர்"" என்று மின்னல் போல
வலிக்கிறது"" (இது நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதைக்
காட்டுகிறது.)</p>

<p>மூட்டழற்சி தோன்றிடக் காரணங்கள்:</p>

<p>     1. உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படக் கூடிய
அதிர்ச்சிகள் - அடிபடல் நி஖ழ்ச்சிகள்.</p>

<p>     2. `பாக்டீரியா' போன்ற நோய்க் கிருமிகளின்
தாக்குதல்கள்.</p>

<p>-37-</p>

<p>     3. சோரா - சிபிலிஸ் - ஸைக்கோஸிஸ் போன்ற
உடல் வாகின் அடிப்படையிலான தாக்குதல்கள்.</p>

<p>     4. ஈரம் - பனி - மழை போன்ற தட்பவெப்ப
நிலைகளும் மற்றும் மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்~
களும் இவைகளால் ஏற்படும் பாதிப்புகள்.</p>

<p>     இத்துடன் நீடித்த வாத நோய்க்கான சிகிச்சை~
யினை தொடங்கிடும் போது நோயாளியின் மூதாதையர்~
களுக்கு ஏற்படும் நோய்களையும் கவனத்தில் கொள்ளு~
வது அவசியமாகும்.</p>

<p>     மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் மூட்~
டழற்சி நோய்கள் திடீர் தன்மையிலும், நீடித்த தன்மை~
யிலும் ஆன இரு கூறுகளாக நின்று இடறுகளை விளை~
வித்திடுவதைக் காணலாம். இ஥ில் அக்யூட் (திடீர்) நிலை~
களுக்கான முக்கிய காரணம் மூட்டுகளுக்கு ஏற்படும்
அதிர்ச்சியே எனலாம்.</p>

<p>நீடித்த மூட்டழற்சியின் உ஠்பிரிவுகளும்
அவைகளின் தன்மைகளும்</p>

<p>     மூட்டழற்சி நோய்கள் நீடித்து இருவிதமாக மூட்டு~
களை பாதிக்கின்றன.</p>

<p>     1. மூட்டுகளின் தசைகளையும் தசைநார்களையும்
பாதிப்பவை.</p>

<p>     இந்த வகையிலான பாதிப்புக்கு `பாக்டீரியா'
஫ோன்ற கிருமிகளின் தாக்குதல்களே காரணமாக
எண்ணப் படுகிறது. இ஥ு மட்டுமின்றி தொண்டை - மூக்கு
-காது - சிறுநீரகம் ஆ஖ிய பல்வேறு பாகங்களில் ஏற்படக்
கூடியசதை வளர்ச்சிக்குக் காரணமான விஶக் கிருமிகளும்
விஶ சக்திகளும் (சைக்கோசிஸ்) காரணங்களாக கருதப்</p>

<p>-38-</p>

<p>படுகின்றன. இந்த அடிப்படையிலான பாதிப்பு நிலை~
களில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மூட்டு~
களும் அழற்சி நிலைக்கு ஆளாகி விடுகின்றன. இ஥ில்
மிகவும் தீதுக்குத் தோதான பாதிப்பு, வாதவலிகளும்
பிடிப்பு வலிகளுடன் கூடிய சுரமும் இருதயத்தைப் பற்றி
விடுகின்ற நிலையேயாகும். முதுகின் முள்ளெலும்பு~
களில் ஏற்படும் அழற்சியும் இந்த வகையிலேயே வைத்து
எண்ணப்பட வேண்டும். அனேகமா஖ இ஥்தகைய
தாக்குதல்களும் பாதிப்புக்களும் மூதாதையர் நோய்~
களின் பரிமாற்றமாகவே நிகழ்ந்து வருகின்றன.
ஆகவே பரம்பரை பரம்பரையாக நின்று நிலவி வரும்
நோய்கள் எதுவாயினும் அவைகள் `நீடித்த நோய்கள்'
என்ற இனத்திலேயே இணைத்து எண்ணமிடல்
வேண்டும்.</p>

<p>     2. மூட்டுக்களின் விளிம்பில் முடிவடையும் எலும்புப்
பகுதியினை பாதிப்பவை.</p>

<p>     எ஖்்ஸ்ரே படப்பிடிப்பில் பாதிக்கப்பட்ட பாகங்களில்
எலும்புகள் நைந்து போய் இருத்தலையும் ஒழுங்கீன~
மான விகார வடிவத்தை பெற்றிருத்தலையும் காண~
லாம். மூட்டுகளின் குழிப் பகுதியில் உள்ள பசைநீர்ப்
பகுதிகள் ஒடுக்கமுற்று கெட்டித் தன்மையைப் பெற்று
விடுவதால் எலும்புகளில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு
விடுகின்றன. எனவே இணைப்பில் இருந்திடும் எலும்பு~
களை பாதிப்படையச் செய்யும். இந்த வகையிலான
பாதிப்பை `ஸிபிலிஸ்' பாதிப்பு பற்றிய சிந்தனையுடன்
அணுகுவது அவசியமாகும்.</p>

<p>     3. மூட்டுகளில் உருவ மாற்றத்தை உண்டுபடுத்~
திடும் பாதிப்பு.</p>

<p>-39-</p>

<p>     சாதாரண நிலையில் ரத்தத்தில் உள்ள `யூரிக்ஆஸிட்'
எனப்படும் ரஸாயனப் பொருள் கெட்ட வாடையுடன்
சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றது. ஆனால்
இந்த வகையிலான மூட்டழற்சியில் ரத்தத்தில் உள்ள
`யூரிக் ஆஸிட்' முறையான அளவில் வெளியேற்றப்
படாமல் இரத்தத்திலேயே மிகுதியாக எஞ்சி அவைகள்
மூட்டுக்களில் உள்ள குழிப்பகுதிகளில் தேங்கி விடு~
கின்றன. இ஥ன் காரணத்தால் மூட்டுகளின் முறை~
யான வடிவம் முரண்பாடான மாற்றத்தை அடைந்து~
விடுகின்றன. மூட்டுகளின் இயல்பான வடிவினையே
சீர் குலைக்கும் - மாறுபடுத்தும் இத்தகைய பாதிப்புகள்,
`சோரா' `ஸைக்கோஸிஸ்' ஆகிய இருவகைப் பட்ட
பாதிப்பும் இணைந்து துன்புறுத்தும் நிலையை எ஠ுத்துக்~
காட்டுவனவாகும்.</p>

<p>சிகிச்சைக்கு முன்</p>

<p>     மூட்டழற்சி நோய்க்கான சிகிச்சையில் இ஥ுவரை
கண்டுவந்த `காரணங்களை' முதலாவதாக கண்டறிய
வேண்டியது நமது முதல் கடமையே. இதை~
யடுத்து இரண்டாவது நிலையாக நாம் கவனிக்க
வேண்டியது நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் `இடம்'
அதாவது உ஠லின் பகுதி. மூட்டுகளின் கட்டமைப்பும்
தசைப் பகுதியும் மட்டுமல்லாமல் பாதிப்புக்கு ஆளா~
கின்ற முதுகு - முள்ளந்தண்டு - தோள்பட்டை போன்ற
பாகங்களையும், பாதிப்பு பரவி வரும் இதரநிலைகளும்
அதாவது ""கீழ் இருந்து மேல் நோக்கி"" ""வலது பக்கத்~
திலிருந்து இ஠து பக்கத்தில்"", ""இ஠து பக்கத்திலிருந்து
வலது பக்கத்தில்"" ""பக்கத்துப் பக்கமாக"", ""ஒரு மூட்டி~
லிருந்து மற்றொரு மூட்டுக்கு"" வலிகளும் வேதனை~
களும் வியாபிக்கின்ற நிலைகள், இவைகள் எல்லாம்</p>

<p>-40-</p>

<p>மருந்துத் தேர்வுக்கு விரைந்து வழிகாட்டுவனவா~
கின்றன.</p>

<p>     மூன்றாவதாக நமது கவனத்தைக் கவர்ந்திட
வேண்டிய `வேதனைகளின் அதிகம் - சமனம்' என்ற ஓர்
அம்சமாகும். (உ-ம்) பருவகால மாறுதல்கள் - மழை-
பனி - ஈரம் - அசைவது அல்லது அசையமாட்டாமல்
இருப்பது - வெப்பம் அல்லது குளிர் - மாதவிலக்குக் கழிவு
அல்லது மாதவிலக்கு அமுக்கப்படுதல் - மற்றும் பல
சந்தர்ப்ப சூழ்நிலைகளில், வேதனைகளின் வேகத்தில்
ஏற்படுகின்ற அ஥ிகம் - சமனம் ஆகியன பற்றிய மாறு~
பாடுகள் இ஥ற்கு எடுத்துக் காட்டானவைகளாகும்.</p>

<p>     நான்காவதாக நாம் அறிந்திட வேண்டியது உபா~
தைகள் நோயாளிக்கு உணர்த்தும் வலி உணர்வுகளின்
தன்மைகள். (உ-ம்) எரியும் வலிகள் - குத்தும் வலிகள்-
ரணம் போன்ற வலிகள் - மரத்த வலிகள் - கெண்டை
பிடிக்கும் வலிகள் - கடுக்கும் வலிகள் - மின்னல் வலிகள்-
இவைகளைப் போன்ற வலி பற்றிய நோயாளியின்
`உணர்வு'கள் மருந்துத் தேர்வுக்கு மகுடம் போன்றன~
வாகும்.</p>

<p>     ஐந்தாவதாக, இறுதியாகவும், உறுதியாகவும்
நோயாளியிடம் கவனித்திட வேண்டிய ஒன்று, அவனது
`மனம்' மன உணர்வுகளில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள்-
வெற்றி தோல்விகள் - வாழ்வில் ஏற்பட்ட மற்றும் பல
மன அதிர்வு நிகழ்ச்சிகள் இவைகளே.</p>

<p>     மேற்சொன்ன தகவல்களை அடிப்படையாகக்
கொண்டு மூட்டழற்சிக்கு சிகிச்சை மேற் கொள்ள
வேண்டும்.</p>

<p>-41-</p>

<p>               உணவு சத்துக் குறைவினால்
                  உண்டாகும் பிணிகள்!</p>

<p>     நமது நாட்டை பொறுத்த மட்டில் மக்களுக்கு,
குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஏராளமான
பிணிகளுக்கு சத்துக் குறைவான உணவே காரணமாக
இருக்கிறது.</p>

<p>     நோய் வந்த பிறகு மருந்துச் செலவுக்காகவும்
டாக்டர்களுக்கான கட்டணமாகவும் கடன் வாங்கி~
யாவது செலவழிக்க நமது மக்கள் தயாராக இருக்~
கிறார்கள். ஆனால் சத்தான உணவைத்தேடி உண்ப~
தற்காக செலவழிக்க நிரம்பவும் யோசிக்கிறார்கள்.</p>

<p>     மருந்தே சாப்பிடாமல் நோயைக் குணப்படுத்திக்
கொள்ள முயற்சியெடுப்பதைவிட, நோயே தோன்றாத
ஒரு நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் வாழ்க்கை~
யில் நிம்மதியையும், செலவுக் குறைவையும் இ஥ன்
காரணமாக இன்பத்தையும் தோற்றுவிக்கும்.</p>

<p>     நமது நாட்டில் மக்களுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்~
கான காரணங்களைப் பற்றி நுணுக்கமான ஆராய்ச்சி
செய்து பார்த்த போது நமது மக்களில் அறுபது சத~
விகிதத்தினருக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கு சத்துணவுக்
குறைவே காரணம் என்பது புலப்பட்டது.</p>

<p>     சத்துணவுக் குறைவு காரணமாக ஏற்படுகிற பிணி~
களுக்கு குறைவு படும் சத்தை உ஠லில் நிறைவு பெறச்
செய்வது தான் உண்மையான சிகிச்சை முறையாகும்.</p>

<p>     சத்தான உணவுக்கு வழி செய்து கொள்ளாமல்
நூற்றுக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து,</p>

<p>-42-</p>

<p>மாத்திரைகளாகவும், நீர் மருந்தாகவும், ஊசி மருந்~
தாகவும் உடலில் பிரயோகித்து வருவதனால் நோய்
நிரந்தரமாகக் குணமாகாமல் போய் விடுகிறது.</p>

<p>     சில சமயம் அளவுக்கு அ஥ிகமாக மருந்து மாத்திரை~
களைப் பயன்படுத்துவது இதுவரை கேள்விப் படாத
கொடூரமான புதுப்புது நோய்களைத்தான் தோற்றுவிக்~
கின்றன.</p>

<p>     ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே அ஥ற்குச்
சரியான சத்துணவு தேவைப்படுகிறது.</p>

<p>     அதாவது தாய் சரியான சத்துணவைச் சாப்பிட
வேண்டியிருக்கிறது.</p>

<p>     கருவுற்றிருக்கும் காலத்தில் தாய் சாப்பிடும்
தரமான சத்துணவு, கருவிலிருக்கும் குழந்தைக்கு நல்ல
போஶாக்கை அளிப்பதுடன் அந்தக் குழந்தை பிறந்த
பிறகும் அ஥ன் ஆரோக்கியம் சிறந்த முறையில் அமைய
உதவுகிறது.</p>

<p>     கருவுற்ற காலத்தில் தாய் நல்ல சத்துணவை
உண்டால்தான், குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு
தாய்க்கு நன்றாகப் பால் சுரக்கும்.</p>

<p>     அந்தப் பாலும் நல்ல வளமும் சத்தும் நிரம்பிய~
தாக இருக்கும். நல்ல சத்துணவை கருவுற்ற காலத்தில்
உண்ணாத தாயின் பாலில் சரியான சத்துக்களே
இல்லாமல் குழந்தைகளுக்குத் தாய்ப் பால் கொடுத்தும்
பயனில்லாமல் போய் விடுகிறது.</p>

<p>     சத்தில்லாத தாய்ப்பால் அருந்஼துவதாலும், தாய்
போதிய சத்துணவு சாப்பிடாததால் பாலே இல்லாமல்
போய் விடுவதாலும் வளரும் குழந்தைகள் மிகவும் பல~</p>

<p>-43-</p>

<p>வீனமான உடலைப் பெற்றவைகளாக உள்ளன
இ஥னால் நோய்களை எ஥ிர்த்துச் சமாளிக்கும் ஆற்றல்
அந்தக் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. மிகவும்
சாமானிய நோய் பீடித்தாலும் அதைத் தாங்க முடி~
யாமல் குழந்தைகள் மரணத்தைத் தழுவ வேண்டி
வந்து விடுகின்றன.</p>

<p>     குழந்தைப் பருவத்தில் உ஠ல் எந்த அளவுக்கு
உணவு மூலம் ஊட்டச் சத்தைப் பெறுகின்றதோ, அந்த
அளவுக்குத்தான் இளமைப் பருவத்தில் உ஠ல் வலிமை~
யும் ஆரோக்கியமும் பெற்றுத் திகழும்்.</p>

<p>     கடுமையான உடல் உழைப்புக்குத் தேவையான
ஆற்றலை வாழ் நாள் முழுவதும் உணவின் மூலம்தான்
பெற வேண்டியிருக்கிறது.</p>

<p>     அதே சமயம் உ஠லின் ஆரோக்கியத்துக்கும், நோய்
எதிர்ப்பு ஆற்றலுக்கும் தேவையான சக்தியையும் உ஠ல்
உணவிலிருந்தே பெறுகின்றது.</p>

<p>     ஆகவே நல்ல உ஠ல் வலிமையும் நோயணுகாத
நிலையையும் நாம் பெற்று வாழ்நாள் முழுவதும் நிம்மதி~
யாகக் கழிப்பதுடன், நீண்ட ஆயுளையும் பெறுவதற்கு
உண்ணும் உணவில் நல்ல ஊட்டச் சத்து அமையுமாறு
கவனித்துக் கொள்ள வேண்டும்.</p>

<p>முழுச் சத்துணவு</p>

<p>     தரமான உணவில் முக்கியமாக மூன்று சத்துக்கள்
அடங்கியிருக்க வேண்டும்.</p>

<p>     அந்த மூன்று சத்துக்களை மாச்சத்து, புரதசத்து,
கொழுப்பு அல்லது எண்ணெய் சத்து என்று வகைப்
படுத்தியிருக்கிறார்கள்.</p>

<p>-44-</p>

<p>     இந்தச் சத்துக்கள் போதிய அளவு அமைந்த உணவு
தான் முழு உணவு - சத்துணவு ஆகும்.</p>

<p>     ஒரே வகையான உணவிலிருந்து எல்லாச் சத்துக்~
களையும் பெற்று விட முடியாது.</p>

<p>     உதாரணமாக வெறும் அரிசி உணவை மட்டுமே
ஒருவன் உண்ணுகிறான் என்றால் வெறும் மாச்சத்து
மட்டும்தான் அவனுக்கு அதிகமாகக் கிடைக்கும்.
புரதமும், எண்ணெய் - அல்லது கொழுப்பு சத்தும்
அரிசியில் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.</p>

<p>     பருப்பு வகைகளில் புரதச் சத்து உண்டு. ஆனால்
உ஠ல் வளர்ச்சிக்குத் தேவையான முழுப் புரத சத்தினை
விலங்குகளிடமிருந்து பெற வேண்டியிருக்கிறது.</p>

<p>     சைவ உணவை மட்டுமே உ஠் கொள்பவர்கள் கூட
உடலுக்குத் தேவையான புரத சத்தை முழுமையாகப்
பெறுவதற்கு விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பால்,
தயிர், வெண்ணெய், நெய் போன்ற பண்டங்களைத்~
தான் நம்ப வேண்டியிருக்கிறது.</p>

<p>     வளரும் குழந்தைக்கு புரதச்சத்து மிக அவசியமான
ஒன்று ஆகும்.</p>

<p>     உ஠ல் தசைகளும், மற்ற உறுப்புக்களும் சரியான,
சீரான வளர்ச்சி பெறுவதற்கு உணவில் போதிய அளவு
புரதச்சத்து கலந்திருக்க வேண்டும்.</p>

<p>     புரதச் சத்து குறைந்த உணவை உ஠்கொள்ளும்
குழந்தைகளின் உடல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
அவை எந்தக் காலத்திலும் எலும்பும் தோலுமாகக்
காட்சியளிக்கும்.</p>

<p>     புரதச்சத்து போதிய அளவு பெறப்படாத குழந்தை~
களின் வயிறு வீக்கமடையும், முகமும் வீங்கியது</p>

<p>-45-</p>

<p>போன்று ஆரோக்கியமற்றுத் தளதளவென காட்சி
தரும். தலைமுடி உதிர்ந்து விடும். அல்லது செம்பட்டை
நிறமாகக் காட்சி தரும்.</p>

<p>     புரதச் சத்து பெறப்படாத குழந்தைகளுக்கு
அடிக்கடி பேதியாகும். இருமல் சளி போன்ற தொல்லை~
களுக்கு அவை அடிக்கடி இலக்காகும்.</p>

<p>     அம்மை போன்ற நோய்கள் புரதச்சத்து குறைந்த
உணவை உ஠்கொள்ளும் குழந்தைகளுக்குத்தான்
அதிகமாக ஏற்படுகின்றது.</p>

<p>     போதிய ஛த்துணவு இல்லாமல் வளரும் சில
குழந்தைகள் மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தாலும்
ஆரோக்கியம் குன்றி உ஠ல் மெலிந்து எலும்புக் கூடு~
களாகக் காட்சியளிக்கும்.</p>

<p>     ஒரு மனிதனின் மூளை வளர்ச்சி குழந்தைப் பருவத்~
தில் தான் தீவிரமாக இருக்கும்.</p>

<p>     குழந்தைப் பருவத்தில் போதிய அளவு சத்துணவு
பெறாத குழந்தைகளின் மூளை வளர்ச்சி தேக்க~
மடைந்து வளர்ச்சி குன்றிவிடும்.</p>

<p>     பின்னாளில் வயது வளர்ந்த பிறகு என்னதான்
சத்தான உணவை உண்டாலும் குழந்தைப் பருவத்தில்
குறைந்து போன மூளை வளர்ச்சியை ஈ஠ுகட்ட முடிவ~
தில்லை.
    
               0 
</p></body></text></cesDoc>